- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பொதுமக்கள் புகார் அளிக்க பிரத்யேக எண்- மாநகராட்சி அறிவிப்பு



மும்பை,
மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை நடப்பு மாதத்தில் தொடங்க உள்ளது. இதன் காரணமாக மும்பையில் வெள்ளநீர் தேங்காமல் இருக்க கழிமுக கால்வாய்களில் தூர்வாரும் பணி, மின்இணைப்பு, வடிகால் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. தூர்வாரும் பணிகள் நிறைவு அடைந்த நிலையில் வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்க வசதியாக மும்பை மக்களுக்கு பிரத்யேக நம்பர் ஒன்றை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது. மாநகராட்சி அறிவித்து உள்ள 9324500600 என்ற எண் இன்று (வியாழக்கிழமை) முதல் செயல்படும். இந்த நம்பரில் தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்து இடம், புகைப்படத்தை பதிவேற்றம் செய்யலாம். புகார் எண்ணை பெற்ற பின்னர் அங்கு சரி செய்யப்பட்டு புகைப்படத்தை அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த எண்ணில் எந்தவிதமான உரையாடல் வசதி இருக்காது என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire