அரியலூரில் ஒருவருக்கு கொரோனா


அரியலூரில் ஒருவருக்கு கொரோனா
x

அரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையில் இருப்பவர்களில் ஒருவர் குணமாகியுள்ளார். மாவட்டத்தில் தற்போது 11 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 81 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.


Next Story