நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

நிலக்கோட்டை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே உள்ள சித்தர்கள் நத்தம் துணை மின்நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி சிலுக்குவார்பட்டி, சித்தர்கள் நத்தம், சிறுநாயக்கன்பட்டி, நூத்துலாபுரம், அம்மாபட்டி, மைக்கேல்பாளையம், அணைப்பட்டி, குண்டலப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்பட உள்ளது என்று நிலக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.


Next Story