இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:45 PM GMT)

இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு கோட்டத்திற்குட்பட்ட உஞ்சனை துணை மின் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உஞ்சனை, சாலப்பாளையம், குமரமங்கலம், ராயர்பாளையம், சடைய கவுண்டம்பாளையம், ஆலங்காட்டு புத்தூர், சத்தியநாயக்கன்பாளையம், மண்டகபாளையம், 85 கவுண்டம்பாளையம், பூவாளக்குட்டை, முகாசி, போக்கம்பாளையம், சமுத்திரம் பாளையம், மோளிப்பள்ளி, மாச்சம்பாளையம், கோலாரம் மற்றும் கரிச்சிபாளையம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.


Next Story