- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது



தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சமத்துவபுரம் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தியாகதுருகத்தில் இருந்து விருகாவூர் நோக்கி சென்ற காரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் ரூ.66 ஆயிரத்து 600 மதிப்புள்ள தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 43) என்பதும், புகையிலை பொருட்களை கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து கணேசனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 56 கிலோ 700 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire