- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா



இந்திய அணி ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.
சலாலா,
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் நடந்து வருகிறது. நேற்று நடந்த அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, தென்கொரியாவுடன் மோதியது. இதில் எதிரணியின் கோல்கம்பத்தை அடிக்கடி முற்றுகையிட்டு மிரட்டிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கோல் போட்டு அசத்தினர். இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கொரியா வீரர்கள் திகைத்து போனார்கள்.
முடிவில் இந்தியா 9-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. தாமி பாபி சிங் 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றது. இந்திய அணி இன்று அரங்கேறும் இறுதி சுற்றில் பாகிஸ்தான் அல்லது மலேசியாவை சந்திக்கும்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire