கன்னியாகுமரி

கால்வாயில் மிதந்து வந்த பெண் பிணம்
அஞ்சுகிராமம், அஞ்சுகிராமம் அருகே மயிலாடி கூண்டு பாலம் அருகே கால்வாயில் நேற்று காலையில் 85 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று மிதந்து வந்தது. இதை...
31 Jan 2023 9:14 PM GMT
குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் ஓடையில் பாய்ந்து வாலிபர் பலி
குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் ஓடையில் பாய்ந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
31 Jan 2023 7:16 PM GMT
டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை அள்ளி சென்ற கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
இரணியல் அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து ரூ.4½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை அள்ளி சென்ற கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
31 Jan 2023 7:06 PM GMT
திங்கள்சந்தை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
திங்கள்சந்தை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
31 Jan 2023 6:51 PM GMT
மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் சாதனை
மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் சாதனை படைத்துள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
31 Jan 2023 6:45 PM GMT
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மீனவருக்கு நிவாரணம்
கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த மீனவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் தெற்காசிய மீனவர் தோழமை நிர்வாகிகள் மனு அளித்தனர்.
31 Jan 2023 6:45 PM GMT
கடலில் விபத்தில் சிக்கும் மீனவர்களை காப்பாற்ற மீட்பு படகு
மீன்பிடிக்க செல்லும்போது கடலில் விபத்தில் சிக்கும் மீனவர்களை காப்பாற்ற மீட்பு படகு வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரி தெரிவித்தார்.
31 Jan 2023 6:45 PM GMT
நடுக்கடலில் துப்பாக்கி சூடு; குமரி மீனவர் காயம்
சவுதி அரேபியா கடலில் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் குமரி மீனவர் படுகாயம் அடைந்தார்.
31 Jan 2023 6:45 PM GMT
பூக்கள் விலை உயர்வு
தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால், மல்லிகை கிலோ ரூ.1,300-க்கு விற்பனையானது.
31 Jan 2023 6:45 PM GMT
வாடகை பாக்கி வைத்திருந்த 6 கடைகளுக்கு 'சீல்'
நாகர்கோவிலில் வாடகை பாக்கி வைத்திருந்த 6 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
31 Jan 2023 6:45 PM GMT
2 பெண் கவுன்சிலர்கள் தீக்குளிக்க முயற்சி
சாலையை சீரமைக்க நிதி ஒதுக்காததை கண்டித்து 2 பெண் கவுன்சிலர்கள் தீக்குளிக்க முயன்றதால், பத்மநாபபுரம் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
31 Jan 2023 6:45 PM GMT