நாகப்பட்டினம்

மின் இணைப்பு வழங்காததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற மின் இணைப்பு வழங்காததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
31 Jan 2023 6:45 PM GMT
ரூ.50 ஆயிரம் கஞ்சா பறிமுதல்
வேளாங்கண்ணியில் ரூ.50 ஆயிரம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.
31 Jan 2023 6:45 PM GMT
வேதாரண்யத்தில், 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வேதாரண்யத்தில், 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
31 Jan 2023 6:45 PM GMT
2 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்
நாகையில் கடல் சீற்றமாக காணப்படுவதால் 2 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
31 Jan 2023 6:45 PM GMT
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருமருகலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Jan 2023 6:45 PM GMT
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என தலைஞாயிறு பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
31 Jan 2023 6:45 PM GMT
மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி
நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் 100 பேர் கலந்து கொண்டனர்.
31 Jan 2023 6:45 PM GMT
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
வேதாரண்யம் பகுதியில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
31 Jan 2023 6:45 PM GMT
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி
கீழ்வேளூரில், மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் தாய்-மகன் பரிதாபமாக பலியானார்கள்.
31 Jan 2023 6:45 PM GMT
39,275 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி உதவித்தொகை
நாகை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை 39, 275 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
31 Jan 2023 6:45 PM GMT
நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நேற்று பெய்த திடீர் மழையால் காயவைத்த கருவாடுகள் நனைந்தன.
30 Jan 2023 6:45 PM GMT
உளுந்து, பயறு சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம்
தலைஞாயிறு பகுதியில் நெல் அறுவடைக்குப்பின் உளுந்து, பயறு சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என தலைஞாயிறு வேளாண்ைம உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
30 Jan 2023 6:45 PM GMT