திருவள்ளூர்

விவசாய நிலத்தில் உழுது கொண்டிருந்தபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி
விவசாய நிலத்தில் உழுது கொண்டிருந்த போது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலியானார்.
31 Jan 2023 3:24 PM GMT
மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
திருவள்ளூர் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
31 Jan 2023 3:06 PM GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய அரசுப் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய அரசுப் பணி போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
31 Jan 2023 3:02 PM GMT
திருத்தணி செருக்கனூர் ஏரியில் உடைப்பு; வீணாகும் தண்ணிரை தடுத்து நிறுத்த கோரிக்கை
திருத்தணி செருக்கனூர் ஏரியில் உடைத்ததாக வீணாகும் தண்ணிரை தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
31 Jan 2023 2:39 PM GMT
பென்னேரி ஆரணி ஆற்றங்கரையில் குப்பைகளை பயோ மைனிங் திட்டத்தில் அழிக்க முடிவு - பொன்னேரி நகராட்சி ஆணையர்
பென்னேரி ஆரணி ஆற்றங்கரையில் குப்பைகளை அழிக்க பயோ மைனிங் திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக பொன்னேரி நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
31 Jan 2023 2:19 PM GMT
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
31 Jan 2023 1:54 PM GMT
வீரகநல்லூர் ஊராட்சி பள்ளியில் வகுப்பறை மேற்கூரை சேதம்; அச்சத்துடன் கல்வி பயிலும் அவலம்
வீரகநல்லூர் ஊராட்சி பள்ளியில் வகுப்பறை மேற்கூரை சேதம் அடைந்துள்ளதால் மாணவா்கள் அச்சத்துடன் பாடம் பயின்று வருகின்றனா்.
31 Jan 2023 1:22 PM GMT
குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
கும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Jan 2023 1:12 PM GMT
ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறை; திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
31 Jan 2023 12:34 PM GMT
மீன்பிடி பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு; 8 மீனவ கிராம மக்கள் கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்று போராட்டம்
கொசஸ்தலை ஆற்றில் மீன்பிடி பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 8 மீனவ கிராம மக்கள் படகில் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Jan 2023 11:42 AM GMT
திருத்தணி வனப்பகுதியில் மயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
திருத்தணி வனப்பகுதியில் தற்போது மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், விவசாய நிலங்களில் வலம் வருவதை காண முடிகிறது.
30 Jan 2023 12:25 PM GMT
திருவெள்ளைவாயலில் பழமை வாய்ந்த திருவெண்ணீஸ்வரர் கோவிலில் தூய்மை பணி; இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஆய்வு
மீஞ்சூர் அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில் திருவெண்ணீஸ்வரர் கோவிலை தூய்மை செய்யும் பணியை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் தொடங்கி வைத்து ஆய்வு வைத்தார்.
30 Jan 2023 12:01 PM GMT