2 ஆண்டு சிறைத்தண்டனை எதிரொலி: ராகுல் காந்தி எம்.பி. பதவிக்கு ஆபத்தா? சட்ட நிபுணர்கள் கருத்து

2 ஆண்டு சிறைத்தண்டனை எதிரொலி: ராகுல் காந்தி எம்.பி. பதவிக்கு ஆபத்தா? சட்ட நிபுணர்கள் கருத்து

2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது எம்.பி. பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

'ஐகோர்ட்டுகளில் பிராந்திய மொழிகள் வேண்டாம்' என சுப்ரீம் கோர்ட்டு முடிவு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ஐகோர்ட்டுகளில் பிராந்திய மொழிகள் வேண்டாம் என சுப்ரீம் கோர்ட்டு முடிவு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
ஐகோர்ட்டுகளில் பிராந்திய மொழிகள் வேண்டாம் என சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ.க்கு வழங்கிய பொது அனுமதியை 9 மாநிலங்கள் வாபஸ் பெற்றனமாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்

வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ.க்கு வழங்கிய பொது அனுமதியை 9 மாநிலங்கள் வாபஸ் பெற்றனமாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்
வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ.க்கு வழங்கிய பொது அனுமதியை 9 மாநிலங்கள் வாபஸ் பெற்றுள்ளன என்று மாநிலங்களவையில் மத்திய மந்திரி கூறினார்.

மேகாலயா தேர்தலின்போது அமித்ஷா குற்றச்சாட்டு: கான்ராட் சங்மா அரசு மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை சி.பி.ஐ.க்கு காங்கிரஸ் கடிதம்

மேகாலயா தேர்தலின்போது அமித்ஷா குற்றச்சாட்டு: கான்ராட் சங்மா அரசு மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை சி.பி.ஐ.க்கு காங்கிரஸ் கடிதம்
மேகாலயா சட்டசபை தேர்தலின்போது, அங்கு பதவியில் இருந்த கான்ராட் சங்மா அரசு நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு என அமித்ஷா புகார் கூறியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு காங்கிரஸ் கட்சி எடிதம் எழுதி உள்ளது.

அதானியை கைது செய்யுமாறு மத்திய நிதி மந்திரி அலுவலகம் சென்று மம்தா கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை

அதானியை கைது செய்யுமாறு மத்திய நிதி மந்திரி அலுவலகம் சென்று மம்தா கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை
மம்தா கட்சி எம்.பி.க்கள் மத்திய நிதி மந்திரி அலுவலகத்துக்கு சென்று அதானியை கைது செய்யுமாறு கோரிக்கை வைத்தனர்.
2 ஆண்டு சிறைத்தண்டனை எதிரொலி: ராகுல் காந்தி எம்.பி. பதவிக்கு ஆபத்தா? சட்ட நிபுணர்கள் கருத்து

2 ஆண்டு சிறைத்தண்டனை எதிரொலி: ராகுல் காந்தி எம்.பி. பதவிக்கு ஆபத்தா? சட்ட நிபுணர்கள் கருத்து

2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது எம்.பி. பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தலைவர், உறுப்பினர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லைஒருவர் மீது கூட ஊழல் வழக்கு தொடராத 'லோக்பால்'நாடாளுமன்ற நிலைக்குழு அதிருப்தி

தலைவர், உறுப்பினர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லைஒருவர் மீது கூட ஊழல் வழக்கு தொடராத லோக்பால்நாடாளுமன்ற நிலைக்குழு அதிருப்தி
‘லோக்பால்’ அமைப்பு இதுவரை ஒருவர் மீது கூட ஊழல் வழக்கு தொடரவில்லை. தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களையும் நிரப்பவில்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.

டெல்லியில் பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் அண்ணாமலை சந்திப்பு பரபரப்பு தகவல்கள்

டெல்லியில் பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் அண்ணாமலை சந்திப்பு பரபரப்பு தகவல்கள்
டெல்லியில் பா.ஜனதா மூத்த தலைவர்களை அண்ணாமலை சந்தித்து பேசினார்.

ராகுல் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடுகாங்கிரஸ் அறிவிப்பு

ராகுல் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடுகாங்கிரஸ் அறிவிப்பு

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

குழந்தை பிறந்த பின்... தினசரி 15 மணிநேரம் படப்பிடிப்பில் செலவிடும் காஜல் அகர்வால்:  சிறப்பு பேட்டி

குழந்தை பிறந்த பின்... தினசரி 15 மணிநேரம் படப்பிடிப்பில் செலவிடும் காஜல் அகர்வால்: சிறப்பு பேட்டி

குழந்தை பிறந்த பின், கோஸ்டி படத்தில் நடித்தது உள்பட பல்வேறு விசயங்களை நடிகை காஜல் அகர்வால் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

பிரபல ஐ.டி.தனியார் நிறுவனத்தில் ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்?

பிரபல ஐ.டி.தனியார் நிறுவனத்தில் ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்?

ஆக்சென்ச்சர் என்ற ஐ.டி.நிறுவனத்தில் 19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை: சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்த்து போராடுவோம் - ஜெய்ராம் ரமேஷ்

ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை: சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்த்து போராடுவோம் - ஜெய்ராம் ரமேஷ்

அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேசிய செய்திகள்