"முக்கிய ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளோம் - இனி தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்" - தமிழ்மகன் உசேன் பேட்டி
அதிமுக பொதுக்குழு முடிவை டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார் தமிழ்மகன் உசேன்.
"முக்கிய ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளோம் - இனி தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்" - தமிழ்மகன் உசேன் பேட்டி
அதிமுக பொதுக்குழு முடிவை டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார் தமிழ்மகன் உசேன்.
வாகனத்திற்கு வழி விடாமல் சென்றதாக அரசு பஸ் டிரைவரை தாக்கிய ராணுவ வீரர்...! கிருஷ்ணகிரியில் பரபரப்பு

கிருஷ்ணகிரியில் ராணுவ வாகனத்திற்கு வழி விடாமல் சென்றதாக அரசு பஸ் டிரைவரை ராணுவ வீரர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில் கண்ணில் மிளகாய் பொடி தூவி மகனை கொடுமை படுத்திய தாய் கைது ...!
கேரளாவில் 7 வயது மகனுக்கு கை. கால்களில் சூடு வைத்து, கண்களில் மிளகாய் பொடி தேய்த்து கொடுமைப்படுத்திய தாயை போலீசார் கைது செய்தனர்.
எதிர்க்கட்சியின் தொடர் அமளி : நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சியின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
மேக் இன் இந்தியா அல்ல ஜோக் இன் இந்தியா; மத்திய அரசை கடுமையாக தாக்கிய சந்திரசேகர ராவ்
மேக் இன் இந்தியா அல்ல ஜோக் இன் இந்தியா என தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
கே.சி. பழனிசாமி மேல் முறையீட்டு வழக்கு: ஈபிஎஸ்-ஓபிஎஸ் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி மேல் முறையீட்டு வழக்கில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.