இந்தி திரைத்துறையின் பிரபல நடிகை கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.
கங்கனாவின் டுவிட்டர் கணக்கை கடந்த ஆண்டு மே மாதம் 5-ம் டுவிட்டர் நிறுவனம் நிரந்தரமாக நீக்கியது.
சுமார் 8 மாதகால தடைக்கு பின் நடிகை கங்கனாவின் டுவிட்டர் பக்கம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
நடிகை கங்கனா ரனாவத் பதிவிட்ட முதல் டுவிட்டில், அனைவருக்கும் வணக்கம், இங்கு மீண்டும் வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.