தமிழகத்தில் 4 மாவட்டங்களில் காலை 7.30 மணி வரை மழைக்கு வாய்ப்பு
![தமிழகத்தில் 4 மாவட்டங்களில் காலை 7.30 மணி வரை மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 4 மாவட்டங்களில் காலை 7.30 மணி வரை மழைக்கு வாய்ப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/04/03/1614474-untitled-1.webp)
கோப்புப்படம்
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் காலை 7.30 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் காலை 7.30 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) April 3, 2024
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)