- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டெல்லியில் தொடரும் கனமழை; வாகன ஓட்டிகள் அவதி



தலைநகர் டெல்லியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
டெல்லி,
தலைநகர் டெல்லியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. உத்தரபிரதேசம், அரியானா மாநில எல்லைகளில் அமைந்துள்ள குருகிராம், நொய்டா நகரங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இதன் காரணமாக நகரின் பல்வேறு சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குருகிராம், நெய்டா, டெல்லியின் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது.
இதனால், அலுவலகம் செல்வோர், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதேவேளை, கனமழை காரணமாக குருகிராம், நொய்டாவில் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire