- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தாராவியில் பெண்ணை தீ வைத்து எரித்தவர் கைது



மும்பை,
மும்பை தாராவியை சேர்ந்தவர் நந்த்கிஷோர் படேல். நேற்று நடந்த ஒரு பிரச்சினை காரணமாக 20 வயது பெண்ணுடன் தகராறு ஏற்பட்டது. இதனால் அப்பெண்ணின் மீது அவர் கடும் ஆத்திரமடைந்தார். தான் வைத்திருந்த பெட்ரோலை அப்பெண்ணின் மீது ஊற்றி தீ வைத்து உள்ளார். பெண்ணின் உடலில் தீ பற்றி எரிந்ததால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் பெண்ணின் உடலில் பற்றிய தீயை அணைத்தனர். பின்னர் சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 70 சதவீத தீக்காயத்துடன் அப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தாராவி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நந்த் கிஷோர் படேலை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire