பெரம்பலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா


பெரம்பலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா
x

பெரம்பலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 3 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் நேற்று யாரும் குணமாகவில்லை. மாவட்டத்தில் தற்போது 34 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 55 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.


Next Story