ஐ.எஸ்.எல் கால்பந்து: ஏடிகே மோகன் பகான்-சென்னையின் எப்.சி ஆட்டம் 'டிரா'


ஐ.எஸ்.எல் கால்பந்து: ஏடிகே மோகன் பகான்-சென்னையின் எப்.சி ஆட்டம் டிரா
x

image courtesy: Indian Super League twitter

சென்னையில் இன்று நடைபெற்ற போட்டியில் ஏடிகே மோகன் பகான்-சென்னையின் எப்.சி அணிகள் மோதின.

சென்னை,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையில் இன்று நடைபெற்ற போட்டியில் ஏடிகே மோகன் பகான்-சென்னையின் எப்.சி அணிகள் மோதின.

இந்த போட்டியில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டநேர முடிவில் ஏடிகே மோகன் பகான்-சென்னையின் எப்.சி இடையிலான ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.


Next Story