புதுச்சேரி

10 சதவீத இடஒதுக்கீட்டால் டாக்டர் கனவு நனவானது
புதுவை மாநிலத்தில் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு, மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க 10 சதவீத இடஒதுக்கீடு நடப்பாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
28 Sep 2023 6:38 PM GMT
புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது
கோட்டுச்சேரியில் புகையிலை பொருட்களை விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Sep 2023 6:27 PM GMT
மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
திருநள்ளாறு அருகே சாலையின் குறுக்காக சென்ற மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.
28 Sep 2023 6:20 PM GMT
நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு
மீன்பிடி துறைமுகத்தை விரிவுப்படுத்தாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
28 Sep 2023 6:11 PM GMT
பார்வையாளர்களை கவர்ந்த மணல் சிற்பங்கள்
காரைக்கால் கடற்கரையில் உருவாக்கப்பட்ட மணல்சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
28 Sep 2023 5:57 PM GMT
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியாங்குப்பம் பகுதியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
28 Sep 2023 5:47 PM GMT
பாகூர் சார்பதிவாளர் பணியிடை நீக்கம்
பத்திரப்பதிவு துறையில் தொடரும் முறைகேடுகளால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பாகூர் சார்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
28 Sep 2023 5:41 PM GMT
ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தீக்குளிப்பு
புதுவையில் 3 ஆண்டுகளாக பணபலன் கிடைக்காததால் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
28 Sep 2023 5:34 PM GMT
கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது
தவளக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Sep 2023 5:25 PM GMT
கள உதவியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட்
புதுவை நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் கள உதவியாளர் பணிகளுக்கான எழுத்துதேர்வு வருகிற 8-ந்தேதி நடக்கிறது. இதன் ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
28 Sep 2023 5:16 PM GMT
வீடு புகுந்து பித்தளை பாத்திரங்கள் திருடிய 2 பேர் கைது
தவளக்குப்பத்தில் வீடு புகுந்து பித்தளை பாத்திரங்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Sep 2023 5:06 PM GMT
காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் தீக்குளித்த பெண் சாவு
விசாரணைக்காக போலீஸ் நிலையம் சென்ற இடத்தில் தீக்குளித்த பெண் இன்று உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
28 Sep 2023 5:00 PM GMT