- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோபி நகராட்சி கூட்டத்தில் இருந்துஅ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு



கோபி நகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனா்
கோபி நகராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 24 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு அவற்றில் 22 நிறைவேற்றப்பட்டன. கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அ.தி.மு.க.வினர் 12 பேர், சட்ட ஒழுங்கு சீர்கேடு, சாராயம் குடித்ததால் 22 பேர் சாவு மற்றும் போதை பொருட்கள் பழக்கத்தை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டதாக கூறி அதை கண்டித்து கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர். பின்னர் அலுவலகத்துக்கு முன்பு நின்று கோஷம் எழுப்பினர். கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. நகராட்சி கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்சினைகள் குறித்து பேசினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire