செங்கல்பட்டு

செங்குன்றம் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் சாவு - கட்டிட பணியின்போது பலியான பரிதாபம்
செங்குன்றம் அருகே கட்டிட பணியின் போது மின்சாரம் தாக்கி வட மாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
31 May 2023 9:36 AM GMT
மாமல்லபுரத்தில் சி20 சர்வதேச மாநாடு நிறைவு - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு
மாமல்லபுரத்தில் சி20 சர்வதேச மாநாடு நிறைவு பெற்றது. இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.
31 May 2023 9:33 AM GMT
அச்சரப்பாக்கம் அருகே மினி லாரி மோதி 5 ஆட்டோக்கள் சேதம் - 5 டிரைவர்கள் படுகாயம்
அச்சரப்பாக்கம் அருகே ஆட்டோ நிறுத்தத்தில் மினி லாரி புகுந்ததில் 5 ஆட்டோக்கள் சேதம் அடைந்தன. 5 ஆட்டோ டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.
31 May 2023 9:28 AM GMT
கூடுவாஞ்சேரி பெரிய ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு
கூடுவாஞ்சேரி பெரிய ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு ஏற்பட்டது. ஏரியில் கழிவுநீர் கலக்காமல் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 May 2023 10:17 AM GMT
சித்தாமூரில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரம், சித்தாமூரில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30 May 2023 10:11 AM GMT
மாமல்லபுரம் அருகே அளவுக்கு அதிகமாக ஏரி மண் எடுக்கப்பட்டதால் லாரிகள் சிறைபிடிப்பு
மாமல்லபுரம் அருகே அளவுக்கு அதிகமாக ஏரி மண் எடுக்கப்பட்டதால் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டது.
30 May 2023 9:59 AM GMT
யாளி வாகனத்தில் நரசிம்ம பெருமாள் வீதிஉலா
யாளி வாகனத்தில் நரசிம்ம பெருமாள் வீதிஉலா நடைபெற்றது.
30 May 2023 9:53 AM GMT
பட்டா கத்திகளுடன் சென்று மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
பட்டா கத்திகளுடன் சென்று மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 May 2023 9:36 AM GMT
கூடுவாஞ்சேரி காந்தி பூங்காவில் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு
கூடுவாஞ்சேரி காந்தி பூங்காவில் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் எலும்பு கூடு போல் கிடந்தது.
30 May 2023 9:12 AM GMT
மறைமலைநகர் அருகே லாரி மீது கார் மோதி டிரைவர் பலி
மறைமலைநகர் அருகே லாரியின் பின்புறத்தில் கார் ேமாதியதில் டிரைவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
30 May 2023 8:52 AM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
30 May 2023 8:30 AM GMT