- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தூக்குப்போட்டு பெண் தற்கொலை



புதுவை சாரம் அய்யப்பன் நகரில் ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம் ஏற்ப்பட்டதால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்
புதுச்சேரி
புதுவை சாரம் அய்யப்பன் நகரை சேர்ந்தவர் குமரன். கொத்தனார். இவரது மனைவி தேவகி (வயது 44). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தேவகி ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் தேவகி மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது அவரது அறையில் மின் விசிறியில் புடவையில் தூக்குப்போட்டு தேவகி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire