திருவண்ணாமலை



பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்

பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்

திருவண்ணாமலையில் பவுா்ணமியொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
28 Sep 2023 4:57 PM GMT
புதிதாக வந்த சாதுக்களின் கைரேகைகள் சேகரிப்பு

புதிதாக வந்த சாதுக்களின் கைரேகைகள் சேகரிப்பு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் புதிதாக வந்த சாதுக்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டது.
28 Sep 2023 4:54 PM GMT
கிரிவலப்பாதையில் மான்களை கண்டு ரசித்த பொதுமக்கள்

கிரிவலப்பாதையில் மான்களை கண்டு ரசித்த பொதுமக்கள்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மான்களை கண்டு பொதுமக்கள் ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
28 Sep 2023 4:47 PM GMT
உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்

உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்

தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று திட்டக்குழு கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.
28 Sep 2023 2:06 PM GMT
ஆன்லைனில் ஆர்டர் செய்து செல்போன் பறிப்பு

ஆன்லைனில் ஆர்டர் செய்து செல்போன் பறிப்பு

செய்யாறு அருகே போலி முகவரி கொடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்து செல்போன் பறித்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
28 Sep 2023 2:03 PM GMT
சேலையில் தீப்பிடித்து பெண் சாவு

சேலையில் தீப்பிடித்து பெண் சாவு

களம்பூர் அருகே சேலையில் தீப்பிடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.
28 Sep 2023 1:07 PM GMT
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

ஆரணி அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
28 Sep 2023 1:05 PM GMT
திருவண்ணாமலை ஒன்றியக்குழு கூட்டம்

திருவண்ணாமலை ஒன்றியக்குழு கூட்டம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்டரங்கில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
28 Sep 2023 1:02 PM GMT
ஏரியில் குளிக்க சென்ற முதியவர் சேற்றில் சிக்கி பலி

ஏரியில் குளிக்க சென்ற முதியவர் சேற்றில் சிக்கி பலி

சேத்துப்பட்டு அருகே ஏரியில் குளிக்க சென்ற முதியவர் சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
28 Sep 2023 1:00 PM GMT
குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது

குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது

ஆரணியில் 85.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
28 Sep 2023 12:58 PM GMT
5 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

5 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
28 Sep 2023 12:56 PM GMT
வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

அத்திப்பாக்கம் கிராமத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை அம்பேத்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
28 Sep 2023 12:54 PM GMT